بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
தூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மக்களிடம் தங்கள் குற்றத்தை மறக்கடிக்க மார்க்க விஷயங்களில் விளையாடி வருகின்றனர். மார்க்க விஷயத்தில் தவறான கருத்துக்களை கூறினால் மக்கள் அதைப் பற்றி தேடத் துவங்கி, தனது குற்றத்தை மறந்துவிடுவார்கள் என்பதற்காக இதை ஓர்...
குர்பானிக்குரிய நாட்கள் எவை? கடமையாக்கப்பட்ட ஹஜ் மற்றும் கொண்டாட்டத்திற்குரிய தினமான ஹஜ் பெருநாள் ஆகியவற்றில் செய்யப்படும் வணக்க வழிபாடுகளில் குர்பானி கொடுப்பது முக்கியமான ஒன்றாகும். முஸ்லிம்கள் காலம் காலமாக துல்ஹஜ் மாதம் பிறை 10 அன்றும், அதைத் தொடர்ந்து பிறை...
யூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மக்களிடம் தங்கள் குற்றத்தை மறக்கடிக்க மார்க்க விஷயங்களில் விளையாடி வருகின்றனர். மார்க்க விஷயத்தில் தவறான கருத்துக்களை கூறினால் மக்கள் அதைப் பற்றி தேடத் துவங்கி, தனது குற்றத்தை...
எலிக்கறி சாப்பிடலாமா? எலிக்கறி சாப்பிடலாமா? கூடாதா? என்பது தொடர்பாக தற்போது கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது எலிக்கு வேட்டையாடும் நகங்களோ, கோரைப் பற்களோ கிடையாது எனவே அதனைச் சாப்பிடுவதால் குற்றமில்லை என்பதே எலிக்கறி சாப்பிடலாம் என்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும். அல்லாஹ்வின் தூதர்...
2018ஆம் ஆண்டு ரமலான் மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் முதல் அமர்வு 27.09.18 அன்று திருச்சியிலும் இரண்டாம் அமர்வு 17. 10. 2018 புதன் அன்று தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையிலும் நடைபெற்றது....
முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா? (பாகம்-2) (பிஜேவின் மறுப்புக்கு மறுப்பு) முதல் கட்டுரையின் தொடர்ச்சி…. அது எப்படி என்பதை விரிவாக காண்போம் உறுதிப்படுத்துவது எவ்வாறு? முஸ்லிமில் இடம் பெறும் செய்தியை ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து முஹாரிப் என்பார் அறிவிக்கின்றார்....
முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா? (பாகம்-1) (பிஜேவின் மறுப்புக்கு மறுப்பு) பிஜே அவர்கள் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை திசைதிருப்ப, ஹதீஸ்களில் இல்லாத கருத்தை திணித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி பல கருத்துக்களை கூறிவருகின்றார். ஒருவன்...
அஹ்மதில் இடம் பெறும் ஹதீஸ் ஸஹீஹானதா? (பாகம் 4) துரோகம் செய்யும் மனைவியை கணவன் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் ஸஹாபாக்களை இரவில் சொல்லிக் கொள்ளாமல் வீட்டிற்கு செல்வதை விட்டும் நபிகள் நாயகம் தடுத்தார்கள்” என்ற விஷமக்கருத்தை பிஜே சொன்னார்....
பிஜே சொன்னதும் நாம் சொல்வதும் ஒன்றா? (பாகம் 3) இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் இட்டுக்கட்டப்பட்ட, ஆக பலவீனமான செய்தியை தனக்கு சாதகமாக உள்ளதாகத் தெரிந்தவுடன் அதை ஸஹீஹான ஹதீஸ்? என்று கூறி நியாயப்படுத்த முனைந்த பிஜேவின் இழிசெயலை முன்பு விளக்கியிருந்தோம்....
தனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பிஜே (பாகம் 2) அடுத்தவரின் மனைவியுடன் ஆபாச உரையாடல் நடத்தி, அது ஆதாரத்துடன் நிரூபணம் ஆனதும் அது நான் பேசியதுதான் என்று ஒத்துக் கொண்டு, விசாரணைக்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்ட பிஜே...
விபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா! – பாகம் 1 அறிஞர்? பிஜேவின் நிலை இந்தளவு படுமோசமாக, அதள பாதாளத்தை நோக்கி செல்லும் என யாரும் ஒரு நாளும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். தனது அருவருக்கத்தக்க, ஆபாசமான...
தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு மார்க்கத்திற்கு எதிரானதா? பிறையைக் கண்களால் பார்ப்பதன் அடிப்படையில் தான் மாதங்களின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிக, மிக உறுதியாக வலியுறுத்தி உள்ளார்கள். பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம்...
எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? எருமை மாட்டை குர்பானி கொடுப்பது தொடர்பாக ”குர்பானியின் சட்டங்கள்” என்ற நூலில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. ”எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை...
தொழுகையை விட்டவன் காஃபிரா? தொழுகையை விட்டவன் காஃபிர் என்று சில அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளனர். அஹ்மத், இப்னு ஹஸ்ம் மற்றும் தற்கால சவூதி அறிஞரான பின்பாஸ் ஆகியோர் தொழுகையை விட்டவன் காஃபிர் என்று தீர்ப்பு அளித்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள்...
கசகசா போதைப் பொருளா? 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணர்வில் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதற்கு மாற்றமான ஆதாரங்கள் இருந்தால் தெரிவிக்குமாறு அக்கட்டுரையில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மாற்றுக் கருத்து வருகிறதா என்பதை அறிந்த பின் இக்கட்டுரையை இணைய தளத்தில்...
ஆதாரமற்ற செய்தியைக் கூறும் உமர் ஷரீப் : நிரூபிக்க பகிரங்க அறைகூவல்! மகாமு இப்ராஹீம் என்றால் என்பது குறித்து திருக்குர்ஆன் விளக்க உரையின் 35 வது குறிப்பில் கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கப் பட்டுள்ளது. 2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம்...
தாயின் காலடியில் சுவர்க்கமா? தாயின் காலடியில் சொர்க்கம் என நபிகளார் சொன்னதாக வரும் செய்தி உண்மையானது தானா? ஆய்வு: எம்.ஐ.சுலைமான் இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அதில் ஒன்றுகூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. இதுபற்றி விரிவாகப் பார்ப்போம். 3053 أَخْبَرَنَا...
old onlinetntj.com மறு ஆய்வு தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக ‘அல்லாஹும்ம லக்க சும்த்து..’. என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு...
old onlinetntj.com விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். இதில் ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து...
old onlinetntj.com டென்மார்க் பத்திரிகையும் சன்மார்க்க (?) மவ்லிதுகளும் பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ வந்து விட்டது ரபீவுல் அவ்வல் மாதம். நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் இடம் பெற்றுள்ள இந்த மாதத்தில் கந்தூரீ, மவ்லூத், எட்ஸெட்ரா எட்ஸெட்ரா...
old onlinetntj.com இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா? உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தும் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் தானே? பறவைக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ...
old onlinetntj.com தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம்...
old onlinetntj.com ஜும்ஆவுக்கு முன்னால் ஸுன்னத் தொழுகை உண்டு என நாம் எழுதியதை அனைவரும் அறிவீர்கள். இதில் உடன்பாடில்லாதவர்களில் இலங்கை நண்பர், மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரியும் ஒருவர். நாம் எழுதியதை மறுத்து நமக்கு ஒரு மடல் வரைந்திருந்தார். அந்த...
இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? புதிய ஆய்வு முடிவுகள்! இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்து வந்தது. இது குறித்து...
தாயின் காலடியில் சொர்க்கம் என நபிகளார் சொன்னதாக வரும் செய்தி உண்மையானது தானா? ஆய்வு: எம்.ஐ.சுலைமான் இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அதில் ஒன்றுகூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. இதுபற்றி விரிவாகப் பார்ப்போம். 3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ...
(குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்கள், நம்பகமானவர்கள் என்று கருதப்படும் அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டாலும் அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பது ஹதீஸ்கலையின் விதியாகும். அவ்வாறு அமைந்த ஒரு ஹதீஸை அப்துல் கரீம் எம் ஐ எஸ் சி அவர்கள் ஆய்வு செய்து...
நோன்பு துறக்கும் துஆ – மறு ஆய்வு அல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை நோன்பு துறக்கும் போது ஒதும் வழக்கம் அதிகமான முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க...
சொர்க்கத்தை கடமையாக்கும் பன்னிரெண்டு ரக்அத்கள் எவை? எம்.ஐ.சுலைமான் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தினமும் ஐவேளை தொழுகையைத் தொழவேண்டும் என்று வலியுறுத்திய நபிகளார், ஐவேளை தொழுகையைத் தவிர உபரியான தொழுகைகளையும் ஆர்வமூட்டியுள்ளார்கள். உபரியான தொழுகைகள் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று சொர்க்கத்தை அடைய...
கேள்வி : தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்ற நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்று சிலர் சொல்கிறார்களே. அது சரியா? அபூ ஸனா, யு.ஏ.இ பதில் நீங்கள் குறிப்பிடும் செய்தி இது தான். سنن النسائي (10/ 150) 3053 –...
வெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா? நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 375) 3221- حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ...
ஜுமுஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா? அப்துந் நாசிர் இமாம் ஜுமுஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும்...
தவ்ஹீத் ஜமாஅத்