بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
தூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 2019, ஜனவரி 27 அன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெறவுள்ள மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டையொட்டி நவம்பர் மாத ஏகத்துவம், நமது சமுதாய மக்களை திருக்குர்ஆன் பக்கம்...
வினாக்குறியை வியப்புக்குறியாக்கி விழிகளை நனைத்த விழுப்புரம் மாநாடு! தலையங்கம் மாநில அளவில் ‘மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாடு’ நடத்துவது என 24.09.2017 அன்று ஈரோட்டில் கூடிய மாநிலப் பொதுக்குழுவில் முடிவானது. அம்மாநாட்டு நிரல் அறிவிக்கப்பட்ட மாத்திரத்தில் அல்லாஹு அக்பர் என்று...
தொடரும் தாயீக்கள் பற்றாக்குறை தவிர்க்க வழி என்ன? ஊர் உலகத்திற்கு ரமலான் மாதம் வருவதற்கு இன்னும் இரு மாதங்கள் இருந்தாலும் தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்த வரை ரமலான் வந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். காரணம், இரவுத் தொழுகைக்காக எங்களுக்கு...
சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம். இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின்...
உயிரூட்ட வரும் உன்னத ரமலான் இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185...
இந்தியத் தேர்தலும் இறையின் ஆறுதலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 முதல் ஏப்ரல் 21 வரை ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. ஆசியா கண்டத்தில் அமைந்திருக்கும் நமது இந்தியாவில் ஏப்ரல் 11 முதல்...
நாடாளுமன்றத்தில் ஒலித்த தவ்ஹீத் விளக்கமும் தக்பீர் முழக்கமும் நாடாளுமன்றத் தேர்தலில் மிருக பலத்துடன் மோடி ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த மாத்திரத்தில் இந்துத்துவாவினரின் வெறியாட்டமும் வேட்டையும் இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றது. மோடியின் 2.0 ஆட்சியின் ஆரம்பமே இப்படி அட்டகாசமாக இருக்கின்றது...
இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல சமத்துவ வாதம் சகோதரத்துவ வாதம் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மை இல்லாத மார்க்கம், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம். இப்படி வகை வகையான பழிச் சொற்களால்...
காஷ்மீர் விவகாரம் ஒப்பந்தங்களைப் பேணாத இறை மறுப்பாளர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். உமர் இப்னு கத்தாபுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை...
முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் ஏன்? எதற்கு? செப்டம்பர் 22, 2019 அன்று அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் 21வது மாநிலப் பொதுக்குழு ஈரோடு பிளாட்டினம் மஹாலில் கூடியது, அல்ஹம்துலில்லாஹ். மாநில பொதுக்குழுவுக்கு மேலாண்மைக் குழு தலைவர் தலைமை தாங்க...
அஃப்சல் குரு முதல் அஃப்ரசுல் கான் வரை கொல்லப்படும் முஸ்லிம்கள்! கொதிக்கும் நடுநிலையாளர்கள்! 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரைச் சார்ந்த அஃப்சல் குருவுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தால்...
முத்தலாக் விவகாரம் சிவில் பிரச்சனைக்கு கிரிமினல் தண்டனை! (திரு. கபில் சிபல் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞரும் ஆவார். முத்தலாக் சட்டம் தொடர்பாக ஜனவரி 5 – 2018 அன்று வெளியான...
சத்திய நெறியும் சங்க விதியும் ஒரு நாட்டை வழிநடத்துவதற்கு எப்படி அரசியல் சட்டம் அவசியமோ அதுபோல் ஓர் அமைப்பை அல்லது இயக்கத்தை வழிநடத்துவதற்கு அமைப்புச் சட்டம் அவசியமாகும். அதைத் தான் ஆங்கிலத்தில் ஙிஹ்றீணீஷ் என்றும், தமிழில் துணை விதி, அமைப்புச்...
ஏகத்துவம் காக்க உங்கள் சந்ததிகளை இஸ்லாமியக் கல்லூரிக்கு அனுப்புங்கள்! இஸ்லாமியக் கல்லூரியின் கல்வியாண்டு ரமளானில் துவங்கி அடுத்த ரமளான் வரையிலாகும். அந்த அடிப்படையில் வருகின்ற ரமளானுடன் இந்தக் கல்வியாண்டு நிறைவு பெறுகின்றது. ரமளான் முடிந்து புதிய கல்வியாண்டு துவங்குவதை முன்னிட்டு...
கொள்கைக்காக வாழ்வோம் சத்தியத்தைச் சொல்லி சமுதாய மக்களை நரகில் இருந்து காப்பதற்காகவும் அவர்களை அசத்தியத்திலிருந்து மீட்பதற்காகவும் உருவாக்கப் பட்டது தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியில் ஒரு கோடும் அதன் வலது புறத்திலும்...
நீதியை நிலைநாட்டிய நியாயமிக்க ஜமாஅத்! பி.ஜே. ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசியதாகக் கடந்த ஆண்டு ஓர் ஆடியோ பதிவு வெளியானது. அது தொடர்பாக, அதைத் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அப்போதைய மாநில பொதுச்செயலாளர் சகோதரர் யூசுப் அவர்கள் ஒரு...
கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்! இணை வைப்பு எனும் ஷிர்க் இல்லையென்றால் நமக்கு சுவர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் நன்கு ஆழப் பதிந்து விட்டது. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக்...
தனிமையில் அல்லாஹ்வை தவறாமல் அஞ்சுவோம் ஊரில் உள்ளவனுக்கு ஒரு ஷைத்தான்! ஓதுகின்ற பிள்ளைகளுக்கு ஒன்பது ஷைத்தான் என்று மத்ரஸாவில் ஓதுகின்ற மாணவர்களைப் பற்றி ஊர் மக்கள் ஒரு சொலவடையைச் சொல்வார்கள். இவ்வாறு சொல்வதற்குக் காரணம் மத்ரஸாவில் படிக்கின்ற மாணவனிடம் அத்தனை...
சிலை வணக்கம் வேண்டாம்! சீரழிக்கும் பொய்யும் வேண்டாம்! இணை வைப்பு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதில்லை. இணைவைப்பில் இறந்தவர், பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுவதில்லை. மவ்லிது, கத்தம் ஃபாத்திஹா ஓதுகின்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில்லை. அந்த...
தனிநபர் வழிபாட்டை தரைமட்டமாக்குவோம் தனிநபர் வழிபாட்டைத் தரை மட்டமாக்குவோம் இது, தவ்ஹீது ஜமாஅத்தின் ஆரம்ப கால கட்டத்தில் நாம் எடுத்து வைத்த முக்கியமான கோஷம் மட்டுமல்ல! கொள்கையுமாகும். இந்தக் கொள்கையை ஏன் எடுத்து வைத்தோம்? நாம் மக்களுக்கு மத்தியில் தஃவா...
வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜனவரி 27, 2019 அன்று விழுப்புரத்தில் திருக்குர்ஆன் மாநாடு நடைபெறவுள்ளது. திருக்குர்ஆன் மாநாடு நடத்துவதன் நோக்கம் என்ன? திருக்குர்ஆனை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வாழ்வியலாகக் கொண்டிருக்க வேண்டிய இந்தச் சமுதாயம், அதை விட்டும்...
அல்குர்ஆன் ஆன்மீக நூல் மட்டுமல்ல! ஆட்சி மாற்றம் தந்த அரசியல் சாசனம்! இன்று இந்தியாவில் வாழ்கின்ற மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உணர்கின்றான். அந்த அளவுக்குக் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் தலைவிரித்தாடுகின்றன....
பருவ மழையும் பரவும் நோய்களும் ‘வாராது வந்த மாமணியே!’ என வடகிழக்குப் பருவமழையை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். வானிலை ஆய்வு அறிவித்தபடி அக்டோபர் 17 அன்று முதல் மழை துவங்கி விட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியை முன்னிட்டு மாநிலம் முழுவதும்...
பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: நீதிக்குப் பின் வருவதே நிலையான அமைதி! எழுபது ஆண்டு காலமாக நடைபெற்று வந்த பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9-ந்தேதி அன்று ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பே...
இணையை விரும்பாத ஏகாதிபத்திய தலைமை ஜெயலலிதா மரணம் சொல்கின்ற சிந்தனைகள் இந்தியாவில் முக்கியத் தலைவர்கள் இறந்து விட்டால் அந்தச் சாவு, அந்தத் தலைவர்களை மட்டும் காவு கொள்வதில்லை. கூடவே குடிமக்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினரையும் காவு கொண்டு விடுகின்றது. குடிமக்களில்...
வறட்சியை நீக்குபவன் வல்ல அல்லாஹ்வே! தமிழகத்தில் இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி அது தீவிரமடையவில்லை. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள 89 அணைகளும், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், வீராணம்...
எல்லை மீறும் இஸ்ரேலுக்கு இறைவனின் எச்சரிக்கை! ஃபலஸ்தீனத்தில் உள்ள மேற்குக் கரையில் யூதர்கள் 4000 குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இஸ்ரேல் அமைத்திருக்கும் குடியிருப்புப் பகுதிகள், ஃபலஸ்தீன மக்களின் தனியார்களுக்குச் சொந்தமான நிலங்களாகும். ஆக்கிரமிக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் எவ்விதமான குடியமர்த்தும் பணிகளிலும் ஈடுபடக்கூடாது...
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்)! அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி இஸ்லாம் மார்க்கம் முக்கியமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற கொள்கையாகும். மற்றொன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மது...
காற்றில் பரவும் தொற்று நோய்! காப்பவன் அல்லாஹ் ஒருவனே! 2015ஆம் ஆண்டு படையெடுத்த பன்றிக் காய்ச்சல் மீண்டும் படையெடுத்துள்ளது. அந்தப் படையெடுப்பில் இதுவரை கடந்த இரண்டு மாதங்களில் 1200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் ஹபீஸ்...
இறை மார்க்கம் ஓர் எளிய மார்க்கமே! இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ,...
இந்த இறையச்சம் ஈது வரையா? இறுதி வரையா? ரமளான் மாதத் தலைப்பிறையைப் பார்த்தது முதல் பள்ளிவாசல்கள் நிறைமாத கர்ப்பிணிகளாகவே ஆகி விட்டன. ஆண்டு முழுமைக்கும் பள்ளியின் முதல் வரிசையில் அலங்கரித்தவர், ரமளானில் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார். அந்த அளவுக்கு...
கொள்கையே தலைவன் “நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக! அல்குர்ஆன் 3:31 இந்த வசனம் அல்லாஹ்வின் நேசத்தையும், அவனது தூதரைப் பின்பற்றுவதையும் வலியுறுத்துகின்றது...
நொந்தே போயினும் வெந்தே மாயினும் வந்தே மாதரம் பாடமாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கே.வீரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வந்தே மாதரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டது...
ஹிஜ்ரத்தும் நுஸ்ரத்தும் ஹிஜ்ரி 1439 பூத்திருக்கின்றது. பிறை அடிப்படையில் அமைந்த புத்தாண்டு உதயமானதும் முஸ்லிம்கள் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். குல்ல ஆம் வ அன்தும் ஃபீ கைர் – நீங்கள் நலமாயிருக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மலரட்டும் அல்லது...
தூய்மையை நோக்கி ஒரு தூய பயணம் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி ஈரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 19வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் நடந்த தேர்தலில் மாநிலத் தலைமைக்கு சகோதரர் பிஜேவை மேலாண்மைக்குழு பரிந்துரை செய்தது. பிஜே அந்தப்...
திருக்குர்ஆன் போதனை திக்கெட்டிலும் பரவிட திருக்குர்ஆன் மாநில மாநாடு! கடந்த செப்டம்பர் 24-ந்தேதி ஈரோட்டில் நடந்த மாநிலப் பொதுக்குழுவில் சகோதரர் பி.ஜே. தலைமையிலான புது நிர்வாகம் பொறுப்பேற்றது. அந்தப் புது நிர்வாகம் மாநில அளவிலான திருக்குர்ஆன் மாநாட்டை அறிவித்து, பின்னர்...
குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களை நாடுகடத்தும் மோடி அரசின் சதித்திட்டம் “எங்கள் ஊரிலிருந்து உங்களை வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்” என இறைமறுப்பாளர்கள் தமது தூதர்களிடம் கூறினர். “அநியாயக்காரர்களை அழிப்போம். அவர்களுக்குப் பின் அவ்வூரில் உங்களை...
கொரோனா வைரஸ்! பாடமும் படிப்பினையும் பன்றிக்காய்ச்சல் (Swine flu), பறவைக் காய்ச்சல் Bird Flu அல்லது Avian Influenza, சார்ஸ், டெங்கு, சிக்குன் குன்யா, எலிக் காய்ச்சல் என்று இதுவரை வந்த தொற்று நோய்களின் வரிசையில் இப்போது கொரோனா வைரஸ்...
தலையங்கம் நபி மீது பொய்! நரகமே பரிசு! இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர்...
களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாளம் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் என்று அவர்கள்...
தலையங்கம் எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக...
இனியும் வேண்டாம் இந்த இரவல் தாயீக்கள் இன்று அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவ்ஹீது மர்கஸ்கள் (ஏகத்துவப் பிரச்சார மையங்கள்) சொந்தமாகவோ, அல்லது வாடகைக் கட்டடங்களிலோ அமையப் பெற்றிருக்கின்றன. ஓர் ஊர் என்றால் அந்த ஊரிலுள்ள மக்களுக்கு ஏற்படும்...
தலையங்கம் பரவுகின்ற ஏய்ட்ஸுக்கு பலியாகும் குழந்தைகள் அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! அல்குர்ஆன் 93:9 அனாதைகளை அடக்குமுறை செய்யாமல் அரவணைக்கச் சொல்லும் அல்லாஹ்வின் வசனம் இது! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று...
தலையங்கம் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் அறிவியலை...
தலையங்கம் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இந்த ஆண்டு ரமளான் மாதம் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களை உள்ளடக்கி வந்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் இதழை, ரமளான் சிறப்பிதழாக “இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்’ என்ற தலைப்பில் கண்டோம்....
தலையங்கம் புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான் “ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்:...
தலையங்கம் என்றும் முடியாத இப்ராஹீம் நபியின் போராட்டம் இட ஒதுக்கீடு கிடைத்து விட்டதால் இட ஒதுக்கீடு போராட்டம் முடிந்து விட்டது. அடுத்து, மோடியை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்களுக்கு மத்தியில் புதுத் தெம்பைப் பாய்ச்சியுள்ளது. எத்தனை...
தலையங்கம் தவ்ஹீத் எழுச்சி மாநாடு மனிதன் ஒரு சமூகப் பிராணி! அவனால் ஒரு போதும் தனித்து வாழ இயலாது. தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மனைவி மக்கள் என்ற குடும்ப இணைப்பு! இதே குடும்ப இணைப்பைக் கொண்டு...
தலையங்கம் இறையில்லங்களைப் பாழாக்கும் அநியாயக்காரர்கள் “நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டக் கூடியவர்கள், தொழுகையின் இருப்பில் விரலை அசைப்பவர்கள், தொப்பி அணியாதவர்கள் இந்தப் பள்ளிக்கு வரக் கூடாது” இப்படியொரு அறிவிப்பு தமிழகத்தில் தவ்ஹீது பிரச்சாரம் துவங்கியதும் 90...
தலையங்கம் இணையற்ற இறைவனுக்காக ஓர் ஏகத்துவ எழுச்சி மாநாடு தலைவர் அழைக்கிறார் தளபதி அழைக்கிறார் தலைவி அழைக்கிறார் அம்மா அழைக்கிறார் அன்னை அழைக்கிறார் அண்ணன் அழைக்கிறார் இப்படி அழைப்புப் படலங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. உறவுகளைக் குறிப்பிட்டு மக்களை மாநாட்டிற்காக,...
தலையங்கம் மந்திரத்தால் மாங்காய் காய்க்காது மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பது ஒரு நல்ல பழமொழி. உழைப்பு, தியாகம் எதுவுமின்றி இந்த உலகத்தில் ஒருவன் எதையும் பெற்று விட முடியாது என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகின்றது. உண்ணுவதற்கு உணவு வேண்டுமாயின் விளைநிலத்தை...
தலையங்கம் மணமகள் இங்கே? மணமகன் எங்கே? தஞ்சையில் நடைபெறவுள்ள தவ்ஹீது எழுச்சி மாநாட்டையொட்டி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத், மணப் பந்தல் திட்டத்தை அறிவித்துள்ளது. தவ்ஹீது மாப்பிள்ளைகள், தவ்ஹீதுப் பெண்களை மணமுடிப்பதற்குரிய திருமண ஏற்பாடுகளைச் செய்வது என்ற நோக்கில் இது அறிவிக்கப்பட்டுள்ளது....
கேள்வி பதில் ? நான் பயணம் செய்வதற்காக மக்ரிப், இஷாவை ஜம்உ செய்து இஷாவையும் சேர்த்துத் தொழுது முடித்து விட்டேன். பிறகு பயணம் ரத்தாகி விட்டது. இஷா நேரத்தில் நான் ஊரில் தான் இருக்கிறேன். எனவே மீண்டும் இஷா தொழ...
தலையங்கம் பொது வாழ்வில் தூய்மை நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். அல்குர்ஆன் 33:32 இந்த வசனம்...
தலையங்கம் ரமளான்: கூலி தரும் குர்ஆன் மாதம் அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவொரு மாதத்தின் பெயரும் பதிவாகவில்லை. ஒரு மாதத்தைத் தவிர! அது தான் புனித மிக்க ரமளான் மாதமாகும். இந்த மாதத்தின் மாண்பையும் மகிமையையும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த...
தலையங்கம் அழைப்புப் பணியே அழகிய பணி! அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? அல்குர்ஆன் 41:33 அழைப்புப் பணியை, சிறப்பு மிக்க பணி என்று இந்த...
தலையங்கம் இவர்கள் முஸ்லிம்களா? ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம் ஹுதைபிய்யா ஆகும்....
தலையங்கம் பருவ மழையும் பாவ மன்னிப்பும் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; வேறு யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா காஃபிர்களிடம் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை...
தலையங்கம் இறை ஆலயமும் இப்ராஹீம் நபியும் உலகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபாவாகும். அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அல்குர்ஆன் 3:96 இது, முதல் மனிதர் ஆதம்...
தலையங்கம் அறியாமையின் ஆட்டமும் அரஃபா நாள் மாற்றமும் “அறிவியல் வளர்ந்து விட்டது; அன்றைய காலத்தில் இது போன்ற வளர்ச்சி இல்லை; இன்று மக்கள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதை நேரடி ஒளிபரப்பாக அப்படியே தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்; ஹாஜிகள் அரஃபாவில் என்றைக்கு...
தலையங்கம் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை ஜனவரி 4, 2009 அன்று சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநிலச் செயற்குழுவில், முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கரை தலைமைக் கழகப் பேச்சாளராகப் பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்ததை மாநில செயற்குழு...
தலையங்கம் புடம் போடும் புறக்கணிப்புகள் மீலாது விழா புறக்கணிப்பு! மவ்லிது விழா புறக்கணிப்பு! திருமண விழா புறக்கணிப்பு! நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு! பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு! கத்னா விழா புறக்கணிப்பு! இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு!...
தலையங்கம் தேர்தலா? மாறுதலா? ஒரு நோயாளி, மருத்துவரிடம் காய்ச்சல் என்று வருகின்றார். உடனே மருத்துவர் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கிறார். அதே நோயாளி கண் பார்வை மங்குகின்றது என்று வருகின்றார். மருத்துவர் கண் நோய்க்கு மருந்து கொடுக்கின்றார். காதில் சீழ் என்று...
தலையங்கம் நாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள் தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து...
கேள்வி பதில் ? பாங்கு சொல்லி முடிந்தவுடன் பாங்கு துஆ ஓதுவதற்கு முன் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன்படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம்...
தலையங்கம் தேர்தல் முடிந்தது தேனிலவும் முடிந்தது முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தருவதாக வாக்குறுதியளித்து, அதற்கான ஆணையம் அமைத்ததற்காக, 2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அணியை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் ஆதரித்தது. அந்த அணியின் வெற்றிக்காகப்...
தலையங்கம் அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அல்குர்ஆன் 9:36 மாதங்கள் பன்னிரண்டு என்று சொல்கின்ற வல்ல நாயன் அந்த மாதங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஒரேயொரு...
தலையங்கம் பைபிள் இறை வேதமா? அருள்மிகு ரமளான் மாதத்தில் தான் புனிதமிகு அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே இம்மாத ஏகத்துவம், திருக்குர்ஆன் மலராக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றது. ஒரு வேதம் என்றால் அதற்கென்று சில அடிப்படை இலக்கணங்கள் இருக்க வேண்டும்;...
தலையங்கம் ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா? – ஓர் ஆய்வு ஒவ்வொரு ரமளான் மாதத்தின் போதும் ஏகத்துவம் மாத இதழ் ஒரு குறிப்பிட்ட தலைப்பை மையப்படுத்தி, திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளிவரும். இவ்வாண்டு ரமளான் மாத இதழ், திருக்குர்ஆன் – பைபிள்...
தலையங்கம் நாத்திகம் தோற்றது ஏகத்துவம் வென்றது தனது அறிவுப்பூர்வமான வாதத்தின் மூலம் அசத்தியக் கோட்டைகளை ஆட்டுவித்த இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னந்தனி மனிதராக நின்று அசத்தியபுரியை வென்று காட்டியவர். பதில் இல்லையெனில் அந்தக் கொள்கை அசத்தியம்! பொய்! போலி என்று...
தலையங்கம் பொங்கி வழிகின்ற பெருநாள் திடல்கள் தவ்ஹீத் ஜமாஅத் எங்கும், எதிலும் குர்ஆன் ஹதீஸ் என்ற பார்வையைச் செலுத்துகின்ற தனித்தன்மை மிக்க ஓர் இயக்கம். அதன் அடிப்படையில் தான் தனது கிளைகள் தோறும் பெருநாள் தொழுகைகளைத் திடல்களில் தொழுவதற்கு ஏற்பாடு...
தலையங்கம் ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா “உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவோம்; உங்களை நாடு கடத்துவோம்” என்று இறைத் தூதர்களுக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எச்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் ஒரு வாக்குறுதியை அளிக்கின்றான்....
தலையங்கம் பரவும் காய்ச்சலில் பறிபோகும் சிந்தனைகள் தமிழகம் முழுவதும் ஒரு விதமான மர்மக் காய்ச்சல் பரவி வருகின்றது. இது மக்களைப் பலி கொண்டும் வருகின்றது. இதல்லாமல் சிக்குன்குனியா என்ற காய்ச்சலும் தனது முழு வீரியத்தையும் காட்டி மக்களைப் படுக்க வைப்பதுடன்,...
தலையங்கம் மதம் பிளிறும் மராத்திய வெறி இந்தியர்களை அடித்துத் தாக்கிக் கொலை செய்வது ஆஸ்திரேலியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை இனவெறித் தாக்குதல் என்று குறிப்பிட்டு இந்திய அரசும், இந்திய ஊடகங்களும், பல்வேறுபட்ட அமைப்புகளும் இந்த அக்கிரமத்தைக் கண்டித்தன. இதனை...
தலையங்கம் திருப்புமுனையாகட்டும் தீவுத் திடல் மாநாடு இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நாம் எழுப்பவே முடியாது; அது ஓர் எட்டாக்கனி என்றே தமிழக முஸ்லிம்களாலும், முஸ்லிம் தலைவர்களாலும் கருதப்பட்டது. அதற்கு ஓர் அடிப்படைக் காரணமும் இருந்தது. இந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயர்...
தலையங்கம் மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு தேர்வுகள் முடிந்து பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக் காலம் தொடங்கி விட்டது. பால்குடி மறந்த பச்சை மழலைகள் முதல் பருவமடைந்த வாலிப வயதினர் வரை மழலையர், ஆரம்ப,...
தலையங்கம் காலத்தால் சிறந்த கல்வி உதவி ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது....
தலையங்கம் பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம் சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று...
தலையங்கம் சத்திய விவாதம் சமாதியான அசத்தியம் “அப்துல்லாஹ் சமாளியோடு எதற்காக நாம் விவாதம் செய்ய வேண்டும்? ஒரு விளக்கமும் இல்லை; ஒரு விஷயமும் இல்லை; சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்” அப்துல்லாஹ் சமாளியுடன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் விவாதத்தின் போது...
தலையங்கம் இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே! அதிகாலை கிழக்கு வெளுத்ததிலிருந்து வாய்க்கும் வயிற்றுக்கும் பூட்டு! உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்! அந்தி சாய்ந்து சூரியன் அஸ்தமனமாகும் அந்தப் பொன்னிற மாலை நேரத்தை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிறந்த குழந்தை...
தலையங்கம் உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம் 60 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் இடப் பிரச்சனையில் அலகாபாத் உயர்நீதி மன்ற பெஞ்ச் 30.09.10 அன்று தனது தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை முன்னரே ஓரளவுக்கு நம்மால் கணிக்க...
தலையங்கம் முஸ்லிம்களின் உரிமை காத்த அடிமை இந்தியா முஸ்லிம்களுக்கு முழுவதும் சொந்தமான பள்ளிவாசலையும் அதற்குரிய இடத்தையும் அபகரிக்கும் வகையில் அநியாயத் தீர்ப்பை 30.09.2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியது. முஸ்லிம்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களது உயிரையும், உடமையையும்...
தலையங்கம் கொள்கையா? கூட்டமா? தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான சந்தர்ப்பங்களில் தனியாகப் பெருநாள்...
தலையங்கம் எஸ்.யூ. கானின் இந்து மத அழைப்பு உலகத்தில் ஏகத்துவக் கருத்தை இறைத் தூதர்கள் மக்களிடம் எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு இறை மறுப்பாளர்கள் அளித்த பதில், “எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் வந்து விடுங்கள்; இல்லையேல் நாங்கள் உங்களை ஊரை...
மார்க்கத்தை மறந்ததால் ஆட்சியை இழக்கும் அரபுத் தலைவர்கள் துனிஷியாவிலும் எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடித்திருக்கின்றது. இதுவரை இஸ்லாமிய நாடுகளில் இல்லாத தற்கொலை முயற்சிகள் அண்மையில் துனிஷியாவில் தொடங்கி தற்போது அவை எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய...
மதி மயங்கும் மாணவர்கள் மாணவப் பருவம் ஓர் இளமைப் பருவம்! இளமைப் பருவம் என்பது எப்போதும் ஒரு கலவரப் பருவம்! அதைக் கலவரப்படுத்தி, தன் கைவசப்படுத்துவதற்காகப் பல்வேறு தீமைகள் படையெடுத்து வந்து காத்துக் கொண்டிருக்கின்றன. அந்தத் தீமைகளில் தலையாயது காதல்...
தலையங்கம் உள் வாங்கும் பூமி உயிர் வாங்கும் சுனாமி ஜப்பானிய மொழியில் பள்ன் (சு) என்றால் துறைமுகம்! சஹம்ண் (நாமி) என்றால் அலை! தீவுகள் அடங்கிய ஜப்பான், அடிக்கடி சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளாவதால் அம்மொழியின் பெயரே அனைத்து மொழிகளிலும் இடம்...
தலையங்கம் சாகாதவனே சத்தியக் கடவுள் கடவுள் என்றால் யார்? இறை வேதமான திருக்குர்ஆன் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. “அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112வது அத்தியாயம்)...
தலையங்கம் சோதனையின்றி சொர்க்கமில்லை தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம், பள்ளிவாசல் தடை, அடக்கத்தலம் மறுப்பு, திருமணப் பதிவேடு மறுப்பு, பொதுக்கூட்டத்திற்குத் தடை, பொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. காட்டாற்று...
தலையங்கம் ஈமான் பதிவாகும் எஃகு உள்ளங்கள் அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தில் தொடர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். இதற்கு அடிப்படைக் காரணம், அது ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருப்பது தான். இப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து...
தலையங்கம் இஸ்லாம் ஓர் ஈர்ப்பு சக்தி இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக கிறித்தவ நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து, திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன? இன்று உலகில்,...
தலையங்கம் அல்லலூயாவின் அர்த்தம் என்ன? இன்று உலகில் சுமார் 120 கோடி கிறித்தவர்கள் பைபிளை வேதமாக நம்பி அதன்படிச் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் நம்புகின்ற அந்த வேதம், இன்றைய நிலையில் அது உண்மையான இறை வேதமா என்று அவர்கள் சிந்திக்கத்...
தலையங்கம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு காரணம் தீண்டாமையே! கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பச்சேரி (பள்ளர் சேரி என்பது தான் பச்சேரி என்று அழைக்கப்படுகின்றது) என்ற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனி குமார் (வயது 16)...
தலையங்கம் இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே! மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற...
தலையங்கம் கொள்கைவாதிகளைக் குறி வைக்கும் ஷைத்தான் ஒருவர் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த மாத்திரத்தில் அவரை நோக்கி பொதுமக்களின் புலனாய்வுப் பார்வை பொழுதனைத்தும் பின்தொடரத் தொடங்கி விடும். நம்முடைய கடந்த கால வாழ்க்கைப் பக்கங்களை நாம் கூட மறந்து விடுவோம்....
தலையங்கம் நெகிழ வைத்த நெல்லை பொதுக்குழு அன்று தவ்ஹீதுப் பிரச்சாரம் துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள்! எரிமலைகள்! இன்று இறைவன் அருளால் “எங்கள் ஊருக்கு தவ்ஹீதுப் பிரச்சாரம் நடத்த தேதி கிடைக்காதா?’ என்ற எதிர்பார்ப்பு அலைகள்! ஏக்க...
தலையங்கம் உருவாகட்டும் ஊருக்கு ஓர் அழைப்பாளர் அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக் கூடிய செய்தியாகும்....
தலையங்கம் தலைமையகம் அமைய தாராளமாக உதவுவீர் மாநபி (ஸல்) அவர்களை மக்காவை விட்டும் இறை மறுப்பாளர்கள் துரத்தியடித்தனர். அதனால் நாடு துறந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தஞ்சம் அடைந்தார்கள். மதீனாவுக்கு வந்த மாத்திரத்தில் அவர்கள் செய்த தலையாய பணி,...
தலையங்கம் கொடிய நரகிலிருந்து குழந்தைகளைக் காப்போம் கொளுத்தும் வெயிலுடன் கோடைகாலம் துவங்கி விட்டது. இதை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் ஓரிரு மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும். விடுமுறை அளிக்கப்பட்ட மாத்திரத்தில் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையும் பந்துமாகத் தான்...
தலையங்கம் கொலை செய்யப்படும் பெண் குழந்தைகள் அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக்...
தலையங்கம் கொள்கை உறவே குருதி உறவு அன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தவர்கள் ஒரு தனிமையை உணர்ந்தனர். சில ஊர்களில் கொள்கையை ஏற்ற ஒருவர் மட்டுமே இருப்பார். சில இடங்களில் இருவர்; சில இடங்களில் மூவர் அல்லது நால்வர்; அதிகப்பட்சமாக பதின்மர்....
தலையங்கம் ஆலிம்கள் vsஅல்குர்ஆன் அருள்மிகு ரமளான் மாதம் வந்து விட்டது. தலைப்பிறை தோன்றிய நாளிலிருந்து கடைசிப் பிறை வரை பள்ளிகளில், இரவுத் தொழுகைகளில் ஓதப்படுகின்ற அல்குர்ஆன் அருமையாகவும் அழகாகவும் நம் காதுகளில் அலைமோதிக் கொண்டிருக்கும். அதன் பிறகு நடைபெறுகின்ற சொற்பொழிவுகள்...
தலையங்கம் வளைக்கும் ஐரோப்பா வளையும் சவூதியா ஒலிம்பிக் விளையாட்டில் சவூதி, கத்தார் போன்ற நாடுகள் தங்கள் பெண்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் அந்நாடுகளின் ஆண்களும் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்திருந்தது. ஒலிம்பிக்...
தலையங்கம் மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம் என்ன தான் மனிதன் ஆகாயத்தை முட்டுகின்ற அறிவியல் வளர்ச்சி கண்டிருந்தாலும், விண்ணைத் தொடுகின்ற வியக்கத்தக்க விஞ்ஞானப் புரட்சி படைத்தாலும் வானிலிருந்து ஒரு சொட்டு மழையை அவனால் இறக்க முடியாது. இதோ அல்லாஹ் தனது...
தலையங்கம் தூதர் வழியில் தூய ஹஜ் ஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மத்ஹபுச் சட்ட அடிப்படையில் அமைந்தவையாகும். தொழுகை, நோன்பு போன்ற...
தலையங்கம் அபாய உலகில் ஓர் அபய பூமி இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் உலக நாடுகள் புரட்சிகளையும் போராட்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, டிசம்பர் 2010ல் துனிசியாவில் ஒரு முஸ்லிம்...
தலையங்கம் சாதி ஒழிய இஸ்லாமே வழி கடந்த அக்டோபர் 30, 2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தின விழா நடந்தது. தேவர் ஜெயந்தி என்றழைக்கப்படும் இந்த விழாவுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த...
தலையங்கம் குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே! கடந்த டிசம்பர் 16, 2012 அன்று இரவு 8.30 மணியளவில் 23 வயது நிரம்பிய மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய பயிற்சிப் பணியை முடித்து விட்டு, தனது ஆண் நண்பருடன் டேராடூனிலிருந்து...
தலையங்கம் மனிதனை வாழ வைக்கும் மரண தண்டனை சவூதியின் தலைநகர் ரியாத் அருகில் அமைந்த தவ்ஆத்மி என்ற ஊரில் நாயிஃப் என்பவரது வீட்டில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நாஃபிக் என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாயிஃபின் மகன் காலித்...
தொடர்: 3 நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை அப்துந் நாசிர், கடையநல்லூர் முந்தைய இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள் ஆகிய காரியங்களில்...
தலையங்கம் பாலியல் குற்றத் தடுப்பு மசோதாவும் பாதிக்கப்பட்டவரின் மனநிலையும் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் 23 வயது மாணவியை ஓடுகின்ற பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, அவள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்....
தலையங்கம் கோடையை மிஞ்சுகின்ற கொடிய நரகம் இது கோடை காலம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கின்றது. அதிகமான மாவட்டங்களில் சூரியன் சதத்தைத் தாண்டி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது. காலையில் கிழக்கிலிருந்து கிளம்பும் போதே அனல் தெறிக்கின்றது. அது உச்சி நோக்கி ஒவ்வொரு...
தலையங்கம் ஆய்வே அமைப்பின் ஆணிவேர் எண்பதுகளில் தவ்ஹீத் ஜமாஅத் உதயமான வேளைகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பலைகளையும் எரிமலைகளையும் அது சந்தித்தது. எதிர்ப்பவர்கள் தங்கள் முழுப்பலத்தையும் பயன்படுத்தி, மொத்த சக்தியையும் பிரயோகித்து மூர்க்கத்தனமாக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்தனர். முளையிலேயே கிள்ளி எறிந்து...
தலையங்கம் மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம் அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ரமளான் என்றாலே குர்ஆன் தான். ஆம்! ரமளான் மாதத்தை ஆக்கிரமிப்பதும், அலங்கரிப்பதும் அருள்மிகு குர்ஆன் தான். அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்களின் இதய ஆவணத்தில் பதிய வைக்கும்...
தலையங்கம் தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமளானிய புரட்சி அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கால் பதித்து, கால் நூற்றாண்டு தாண்டவிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். அது, தான் கடந்து வந்த பாதையில் எண்ணிப் பார்க்கும்படி பல தடங்களையும், தடயங்களையும் பதித்து வந்திருக்கின்றது....
தலையங்கம் விளம்பரமாகும் ஹஜ் வணக்கம் ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம்....
தலையங்கம் கரையும் கடவுள் களங்கமாகும் கடல் அண்மையில் விநாயகர் சதுர்த்தி என்ற பண்டிகை தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் நடைபெறும். ஆனை முகத்தைக் கொண்ட...
தலையங்கம் விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள் திருமணம் ஒரு நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறு செய்வதில் தான் துவங்குகின்றது. அது தான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ், பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான...
தலையங்கம் எண்ணிக்கைக்கு அல்ல! இறைஉதவி ஏகத்துவத்திற்கே!. தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை வேர் பிடிக்கத் துவங்கியது முதல் விழுது விட்டுக் கொண்டிருக்கின்ற இக்காலம் வரை அசத்தியவாதிகள் அதை வீழ்த்தவும், வேரறுக்கவும் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டேயிருக்கின்றனர். தனியாகவும் அணியாகவும் பல்வேறு...
தலையங்கம் ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும் உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக்...
தலையங்கம் மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா? தமிழகத்தில் “தொட்டில் குழந்தை’ என்ற திட்டத்தை முதன் முதலில் 1992ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைத் தொட்டிலிலாவது வீசட்டும் என்ற நோக்கில் இது...
தலையங்கம் சிலை கலாச்சாரம் சீரழியும் பொருளாதாரம் இந்தியாவில் 1995லிருந்து 2010 வரை 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்தியாவில் மிக வளமான மாநிலம் மகாராஷ்ட்ரா ஆகும். இந்த மாநிலத்தில் மேற்கண்ட காலகட்டத்தில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரம்....
தலையங்கம் வாழ்வுரிமைக்கே வாக்குரிமை நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய...
தலையங்கம் இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே! குஜராத் மாநிலம், பாவ் நகர், மெகானி பகுதியில் ஒரு முஸ்லிம் வியாபாரி ஒரு வீட்டை வாங்கினார். இதை எதிர்த்து பஜ்ரங்தள் தலைவன் பிரவீன் தொகாடியா ஆர்ப்பாட்டம் நடத்தினான். முதலில் முஸ்லிம்கள் ஒரு பெரும் விலை...
தலையங்கம் பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும் முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி! பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி! ஊழலற்ற அரசு! உன்னத நாடு! இதுபோன்ற பொய்யான கோஷங்களைப் போட்டு, போலி வேஷங்கள் போட்டு பாஜக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. 2004,...
தலையங்கம் அல்குர்ஆனை மனனம் செய்ய ஆயத்தமாவோம் நிகழ்ந்து கொண்டிருப்பது புனிதமிகு ரமளான் மாதமாகும். இதில் நினைவில் நிற்பது புனிதக் குர்ஆன் வேதமாகும். ஒவ்வொரு ரமளான் வருகின்ற போதும் நம்முடைய ஜமாஅத்தில் உள்ள ஒரு வெறுமையை, வறுமையை அது உணர்த்தவே செய்யும்....
தலையங்கம் தேவை நிவாரணமல்ல! நியாயம்! ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம்...
தலையங்கம் இஸ்லாம் தான் எங்கள் அடையாளம் மோடி ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் கழிந்து விட்டன. 68வது சுதந்திர தினம் அன்று அவர் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நிற்காமல் திறந்த வெளியில் நின்று பேசியதை ஓர் அசாதாரண செய்தி என்று...
தலையங்கம் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால்...
தலையங்கம் களங்கம் துடைக்கும் கண்ணிய ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை “தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்’ என்ற வியூகத்தைக் கையில் எடுத்துக் கடந்த சில நாட்களாக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை...
தலையங்கம் பாதை மாறாமல் பயணம் தொடரும் எண்பதுகளின் துவக்கத்தில் ஏகத்துவக் கொள்கை இதயத்தைக் கழுவியதும் நம்மை விட்டு ஒரு பெருங்கூட்டம் விலகிச் சென்றது. அவர்களது பிரிவு நம்முடைய பயணத்தை முறிக்கவோ, முடிக்கவோ இல்லை. பயணம் தொடர்ந்தது. ஏகத்துவத்தை நமது இதயம்...
தலையங்கம் குழந்தைகளைக் கொன்ற கொடிய பாவிகள் பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாநிலம், பெஷாவர் நகரில் வார்சாக் சாலையில் இயங்கி வரும் ராணுவப் பள்ளிக்கூடத்தில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தெஹ்ரீக் தாலிபான் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த கொலை...
தலையங்கம் அசத்தியத்தின் பதில் அசையாத மவுனமே! கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க மாநாடு என்ற பெயரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா...
தலையங்கம் பரவும் பன்றிக் காய்ச்சல் பாதுகாப்பு அல்லாஹ்விடமே! காட்டுத் தீயை விட மேலாகக் காற்றில் பறக்கும் நோயாக பன்றிக் காய்ச்சல் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவெங்கும் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சலுக்கு ஜனவரி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை...
தலையங்கம் மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம் ஏகத்துவக் கொள்கை ஒவ்வொரு ஊரிலும் துளிர் விட்டு வளர்வதற்காக உயிர், உடல், பொருள் மூலமாக பெருந்தியாகங்கள் பெருமளவுக்கு முதலீடாகவும், மூலதனமாகவும் செலுத்தப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர்தான் ஏகத்துவம் பெரிய மரமாக வளர்ந்து நின்று பலனைத்...
தலையங்கம் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம் அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, இஸ்லாத்தின் ஆதாரம் இறைச் செய்தி – வஹீ மட்டுமே என்று ஆணித்தரமாக மக்களிடம் பதிய வைத்தது. அந்தப்...
தலையங்கம் ஹதீஸ் மறுப்பு ஓர் இறை நிராகரிப்பு இம்மாத ஏகத்துவம் ஏனைய வழக்கமான இதழை விட முற்றிலும் வேறுபட்டு மலர்ந்து மணம் பரப்புகின்றது. இவ்விதழ் முழுவதும் இஸ்லாமியக் கல்லூரியில் படித்து முடித்து இவ்வாண்டு பட்டம் பெறவிருக்கின்ற இறுதியாண்டு மாணவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது....
தலையங்கம் வஹீ மட்டுமே வழிபாடு! வஹீ அல்லாதது வழிகேடு! ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமிக்கு அனுப்பியதும் அவர்களுடன் மொத்த மனித சமுதாயமும் சேர்ந்தே பூமியில் இறங்கியது. அப்போது அவர்களுக்கு அருளிய கட்டளை இதோ: “இங்கிருந்து அனைவரும் இறங்கி...
இறுதி நபி இறப்பில்லாதவர்களா? மனாருல் ஹுதாவிற்கு மறுப்பு கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி. கப்ரை வணங்கும் பரேலவிகளுக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் தேவ்பந்திகளிலும் வழிகெட்ட பரேலவிகள் அதிகமதிகம் ஊடுறுவியுள்ளனர். அதற்குத் தெளிவான சான்றுதான் “மனாருல் ஹுதா மே 2015”...
தலையங்கம் சிலை வழிபாடு! சீரழிக்கும் வழிகேடு! உலகம் முழுவதிலும் இருந்து மக்காவை நோக்கி ஹஜ் செய்வதற்காக மக்கள் சென்று கொண்டிருக்கின்ற ஹஜ் காலம் இது! இந்த ஹஜ் காலம், உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய, குறிப்பாக ஹஜ் செய்கின்ற முஸ்லிம்களுடைய...
தலையங்கம் அல்லாஹ்வின் ஆலயத்தில் அனைவரும் சமமே! சேஷ சமுத்திரம் கிராமத்தில் தேரிழுப்பது தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது விஜயபாரதம் இதழில் பின்வருமாறு தலையங்கம் தீட்டியுள்ளது. விழுப்புரம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷ சமுத்திரத்தில் மாரியம்மன் கோயில்...
தலையங்கம் அம்பேத்கார் கண்ட ஆலய மறுப்பு இந்துத்துவ பாஜக ஆளுகின்ற அரியானா மாநிலத்தில் அண்மையில் இரு தலித் குழந்தைகள் உயர் ஜாதிக்காரர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அக்கிரமத்தைக் கண்டு...
தலையங்கம் இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப்...
தலையங்கம் இணை (ஷிர்க்) ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு? ஏப்ரல் 27, 2015 அன்று ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக் குழுவில் ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் மாநில அளவிலான ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை...
தலையங்கம் இதயங்களை ஈர்த்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவன் என்று முஸ்லிம்கள் அனைவருமே சொல்கிறார்கள். ஆனால் தங்களது வணக்க வழிபாடுகளில் அல்லாஹ் அல்லாதவர்களையும் அவனுடன் கூட்டாக்கிக் கொள்கிறார்கள். இதை எதிர்த்து நாம் பிரச்சாரம் செய்த போது நம்மைக்...
தலையங்கம் மாநாடு தரும் படிப்பினை ஹுனைன் போர்க்களம் உதவாத மக்கள் பலம் இந்து நாளேட்டைப் போலவே தந்தி டிவியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நல்ல பெயர் தங்கள் செய்திகளில் மருந்துக்குக் கூட வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும்....
தலையங்கம் தேர்தல் களம்: தன்மானம் காத்த தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத அமைப் பாகும். சாதாரண பஞ்சாயத்து போர்டு தேர்தலிலிருந்து பாரளுமன்றத் தேர்தல் வரை எதிலும் போட்டியிடக் கூடாது என்று ஆரம்பக் காலம் தொட்டு இன்று...
தலையங்கம் கோடை வெயிலும் குளு குளு சொர்க்கமும்! வழக்கமாக மே மாதத்தில் தெறிக்கின்ற கோடை வெயில் இப்போது மார்ச் மாதமே தெறிக்க ஆரம்பித்து விட்டது. ஏப்ரலில் அது ஏறுமுகத்தில் போய்க் கொண்டிருக் கின்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வீசுகின்ற அனல்...
உறவைக் காக்கும் உன்னத குர்ஆன் வெளியூரில் இருக்கும் பிள்ளைகளை ஆண்டுக்கு ஒரு முறை ஊர் வரச் சொல்லி, அவர்களை அருகில் கொண்டு வந்து ஒன்றாகக் கூடி, ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுகிறோம். உணவு பரிமாறி, உறங்கிக் கிடந்த பாச உணர்வை...
இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை! வேதம் கொடுக்கப்பட்ட முந்தைய சமுதாயமான பனூ இஸ்ராயீலுக்கு அல்லாஹ் தவ்ராத்தை அளித்து அதை அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தூர் மலையை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்து உறுதிமொழி எடுத்தான்....
சத்தியத்தை மறைக்கும் சமுதாய ஆலிம்கள்! சாட்சி சொன்ன ஷவ்வால் பிறை மார்க்கம் சொல்வது ஒன்று! மவ்லவிகள் சொல்வதும் செய்வது வேறொன்று! அவர்கள் பின்பற்றுவது மார்க்கமல்ல; மனோ இச்சை தான்! மவ்லவிகளின் முழுநேரத் தொழிலே மார்க்கத்தை மறைப்பது தான். மக்களிடம் இந்த...
ஆதி திராவிடர்களும் ஆதமின் மக்களே! கந்த தேவி முதல் கள்ளிமேடு வரை கள்ளிமேடு… கள்ளிமேடு… இது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அமைந்திருக்கும் ஊர். இங்கு பிள்ளைமார் எனும் சாதியினர் வசிக்கின்றனர். பழங்கள்ளிக்காடு என்பது அதன் அருகில் உள்ள ஊராகும்....
தலையங்கம் ஒலிம்பிக் கூத்துக்களும் ஒரிசா அவலமும் மரணித்துப் போன மனிதநேயம் இந்தப் படத்தைப் பாருங்கள்! திரைப்படத்தில் கதாநாயகியை கதாநாயகன் செந்தூக்காகத் தூக்கி, செந்தூரமே! சந்தனமே! தேனே! தெள்ளமுதே என்று தித்திக்கும் பாட்டுப் பாடி ஆடுகின்ற காதல் படக் காட்சியல்ல! கப்பல்...
தலையங்கம் தலையே போனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை இழக்க மாட்டோம் நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம்....
தலையங்கம் செல்லாத நோட்டுகள்! சொல்லாத சோதிடர்கள்!! கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அன்று மத்தியில் ஆளுகின்ற பாஜக மோ(ச)டி அரசு திடுதிப்பென்று மாலை நேரத்தில் ஓர் அதிரடி அறிவிப்பின் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைச்...
தவ்ஹீத் ஜமாஅத்