23:1238 ஜனாஸாவின் சட்டங்கள்

1238. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்’ என நான் கூறுகிறேன். 
Book :23